படிப்பதில் மிக ஆர்வம் உள்ள ஏழை மாணவன் உயர் கல்வி பயிலுவதற்காக உதவி கேட்டு வந்துள்ளார்! உங்களால் முடிந்தால் உதவுங்கள் அன்பு உள்ளங்களே!
தாய் மொழி தமிழ் பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக இடம் பிடித்த ஷேக் அப்துல்லாஹ் என்ற மாணவனின் தந்தை மதுரை சித்திரை வீதியில் சாலை ஓர துணி வியாபாரம் செய்து வந்தார் கடந்த மூன்று மாதங்களாக கோவிலை சுற்றி எவரும் வியாபாரம் செய்யக் கூடாது என்று காவல் துறை கெடு பிடி செய்வதால் வியாபாரம் செய்யாமல் மிகவும் வருமையில் வாடிக் கொண்டு இருக்கின்றனர்!
பதிவை வாசிக்கும் சகோதர சகோதரிகளே! அதிகமதிகம் பரப்புங்கள் பகிருங்கள் பிறருக்கும் கொண்டு செல்லுங்கள்!
ஈர நெஞ்சம் உள்ள எவரேனும் ஒருவர் ஏழை மாணவன் ஷேக் அப்துல்லாஹ்-விற்கு உதவும் வாய்ப்புக் கிடைக்கலாம்!
மாணவன் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் தந்தை ஜஹாங்கிர் தொடர்பு இலக்கம் 99 42 82 20 50
தகவல் சகோதரர் Madurai Ali அவர்கள
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது