வளைகுடாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்க்கு நேரடி விமான சேவை துவங்க கோரிக்கை!

Editorial
0


அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்      (K-Tic) விடுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்


வளைகுடா நாடுகளிலிருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை வேண்டி வளைகுடா வாழ் தமிழ் அமைப்புகள் அனைத்தும், 



அந்தந்த நாட்டில் இருக்கும் இந்திய தூதரகங்களில் கோரிக்கை அளிக்குமாறும், 



அவ்வறிக்கையின் நகலை ஊடகங்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் அனுப்பி வைக்குமாறும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வேண்டுகோள் விடுக்கின்றது.






Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)