துபை வானலை வளர்தமிழ் கவியரங்கில் அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் கவிதை அரங்கேற்றம்!

0


சென்ற மாதம் துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பில் “தாய்மை” என்னும் தலைப்பில் யான் யாத்தளித்த கவிதை.

வாய்ப்பளித்த கவிஞர் காவிரி மைந்தன்(நிறுவனர்/தலைவர் வானலை வளர்தமிழ், துபாய்) அவர்களுக்கும், இந்த விழிமத்தைப் பதிவு  செய்து அனுப்பிய நிர்வாகிகளுக்கும் என்  உளம் நிறைவான நன்றிகள்.

-கவியன்பன் அபுல் கலாம்




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)