தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Anonymous
0
மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் கால்களோடு நுலைந்து அதன் புனிதத்தை கெடுத்து வன்முறை வெறியாட்டம் ஆடிய போலீஸ் போக்கிரி AC மாதவன் மற்றும் இச்சம்பவம் நடைபெற சூத்திரதாரியாக செயல்ப்பட்ட உதவி ஆய்வாளர் சேக் அப்துல் காதர் ஆகிய இரு கயவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்ய கோரி தமிழக அரசை வழியுறுத்தி

தமிழகம் தழுவிய...

இலட்ச கணக்கான முஸ்லிம்கள் பங்குபெறும்..

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 09.06.2015 அன்று தமிழகத்தின் 2 இடங்களில்

இடம் : மதுரை 

கண்டன உரை : பக்கீர் முகம்மது அல்தாஃபி


இடம் : சென்னை 


கண்டன உரை : பி.ஜெய்னுல் ஆபிதீன்



செய்தி: ஷாஃபி பின் சிராஜுதீன்




                          Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)