அதிரையை சேர்ந்த MM இப்ராஹிம் அவர்கள் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி என்ற மாநில கட்சியை துவங்கி அதன் மாநில தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் அன்மை காலங்களாக அதிரையில் நடைபெறும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டங்களையும், சுவரொட்டிகளையும் பிரசுரித்து வருகிறார்.
இந்நிலையில் இவரை பற்றி ஒரு செய்தி அதிரையை சேர்ந்த ஒரு இணைதளத்தில் வெளியானது. இது குறித்து இப்ராஹிம் அவர்கள் அதிரை பிறையை அழைத்து விளக்கம் தந்தார். அதன் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவரை பற்றி ஒரு செய்தி அதிரையை சேர்ந்த ஒரு இணைதளத்தில் வெளியானது. இது குறித்து இப்ராஹிம் அவர்கள் அதிரை பிறையை அழைத்து விளக்கம் தந்தார். அதன் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது