அதிரை WFC கால்பந்தாட்ட தொடர்-பொதக்குடி அணி அபார வெற்றி! (படங்கள் இணைப்பு)

Editorial
0


அதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி இன்று மாலை நடைபெற்றது. முதல் நாளான இன்று போட்டியை துவக்கி வைக்க MMS.சேக், PMK.தாஜுத்தீன், VT.தெஹ்லான் மரைக்காயர், ஜஃபருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இன்றைய தினம் பொதக்குடி அணியை எதிர்த்து பட்டுக்கோட்டை 7S பட்டுக்கோட்டை அணி விளையாடியது. முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 0-0 என்ற நிலையில் இருந்தது. இரண்டாம் பகுதி நேர ஆட்டமுடிவில் பொதக்குடி 3-1 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

நாளைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. முதல் ஆட்டம் பட்டுக்கோட்டை போலிஸ் அணியை எதிர்த்து கூத்தனல்லூர் அணியும் இரண்டாம் ஆட்டத்தில். WFC B அணியினரஇ எதிர்த்து NRC அதிரை அணி விளையாடவுள்ளது.



Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)