அதிரையில் SDPI நடத்திய தெருமுனைப் பிரச்சாரம்! (படங்கள் இணைப்பு)

Editorial
0
மக்கள் விரோத நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஏற்றும் பா.ஜ.க அரசை கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் பிரச்சார இயக்கம் ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதிரை தக்வா பள்ளி அருகே தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. இதற்க்கு அதிரை நகர துணைத் தலைவர் V.C.நடராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னிலை அதிரை நகர செயலாளர் இக்பால் மற்றும் இணை செயலாளர் நூருல் அமீன் ஆகியோர் வகித்தனர்.

இதில் சிறப்பு பேச்சாளராக கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினரும் கேம்பஸ் டுடே பத்திரிக்கையின் ஆசிரியருமான வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி அவர்களும்.  தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக் அவர்களும் கலந்துக்கொண்டனர். இறுதியாக மாவட்ட செயலாளர் அபுல் ஹசன் அவர்கள் நன்றியுறையாற்றினர்.








Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)