அதிரை AFFA அணிக்கு அத்திவெட்டியில் நடந்த அநீதி

1



அதிரை AFFA அணியினர் அத்திவெட்டியில் நடந்துவரும் கால்பந்து தொடரின் கால் இறுதி போட்டியில் தஞ்சை அணிக்கு எதிராக விளையாடினர். இதில் தஞ்சை அணி 2 கோள்களும் அதிரை அணி 1 கோலும் அடித்தது.
இந்நிலையில் AFFA அணியின் நட்சத்திர வீரர் அஸ்ரப் அவர்கள் தனது அணிக்காக 2வது கோலை அடித்தார்.
ஆனால் நடுவரால் இந்த கோல்  நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிரை வீரர்கள் போட்டி மைதானத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் கமிட்டியின் வேண்டுகோளை மதித்து மீண்டும் விளையாடினர்.
-அதிரை பிறை ஜைது

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவிற்கு சம்பந்தமில்லாத ஆனால் உலக முஸ்லிம்களுக்கு சம்பந்தமான ஒரு சிறிய கருத்து ................
    ஈராக்கில் Civil war எனப்படும் உள்நாட்டு போர் உச்சத்தை அடைந்துள்ளது .ஆட்சியில் இருக்கும் சியா பிரிவு அரசினால் சன்னி முஸ்லிம்கள் ஒடுக்கபடுவதாக சன்னி கிளர்ச்சி ஆளர்கள் அல் காய்தாவின் உதவியுடன் ஈராக்கின் பல நகரங்களை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன .

    இதற்கிடையில் அமெரிக்க ஈராக்கில் உள்ள தனது உடமைகளை பாதுகாக்க இரண்டு போர்கப்பல் மற்றும் 500 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக கூறுகின்றது .....ஈராக்கில் எண்ணெய் வளம் தேடவந்த எருமைமாடு அமெரிக்கா இந்த உள்நாட்டு போரில் ஜெயிப்பது சியாவா? அல்லது சன்னியா என்று? பொறுத்திருந்து உற்று நோக்கி பார்த்துவிட்டு அவர்களின் ஆதரவை அவர்களுக்கு கொடுக்கும் .

    ReplyDelete
Post a Comment