கடற்கரை தெருவில் குடிநீருடன் கலந்து வரும் கழிவு நீர்

0
கடற்கரை தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது
நேற்றைய தினம் ஒரு மனு ஒன்று கொடுக்க பட்டது. ஆனால் இன்று சில வீட்டிற்கு மட்டும் தான் குடிநீர் வந்தது சில வீட்டிற்கு குடிநீர் வரவில்லை.

சேக் அப்துல்லா என்பவரது வீட்டிற்கும் அதன் சுற்று வட்டாரப் பகுதி களில் சாக்கடை கலந்து வருகிறது.

இது குறித்து அதிரை காவல்துறை ஆய்வாளர் அவர்களிடம் கொடுக்கப்பட்ட மனு..



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)