மல்லிப்பட்டினத்தில் மீண்டும் பதற்றம்! பெண்ணுக்கு தடி அடி! அப்பாவி இளைஞர்கள் கைது!

0
மல்லிப்பட்டினத்தில் கடந்த 28ம் தேதி அன்று நடைப்பெற்ற கலவரத்தில் கைது செய்யப்பட்ட 3 முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 17-6-14 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று இவர்கள் மூவரும் கையெழுத்திட  காவல் நிலையத்திற்கு சென்ற பொழுது மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து நேற்று இரவு 7.45 மணியள்வில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும், ஊர் மக்களும் பெண்கள் உட்பட பலர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
மறியல் போராட்டத்தை நிறுத்த வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் மீது கடுமையாக தடி அடி புரிந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 7 முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)