அதிராம்பட்டினம் 11வது வார்டுக்கு உட்பட்ட திலகர் தெருவில் பல வருடங்களாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்த கால்வாய் இன்று மதியம் 2.00 மணிமுதல் தூர்வாரப்பட்டு வருகிறது.
இது அப்பகுதி மக்க்ளின் ஆர்பாட்டத்தாலும் வார்டு கவுன்சிலர் அன்சர் கான் அவர்களின் முயற்சியாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலைகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.
இதற்க்கு இடையூறாக இருந்த வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவற்றின் படிகள் இடிக்கப்பட்டு வருகிறது.
இது போன்று நமதூரின் அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை எடுத்தால் அதிரை சிங்கப்பூராக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
-களத்தில் இருந்து
அதிரை பிறை காலித்,
அதிரை பிறை நூருல்,
அதிரை பிறை ஜுபைர்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது