அதிரை பீச் பாய்ஸ் & SSMG இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று (20-06-2014) வெள்ளிக்கிழமை சரியாக மாலை 4.30 மணிக்கு கடற்கரைத் தெரு விளையாட்டு மைதானத்தில் ஆட்டம் துவங்குகிறது . இந்த கால்பந்து போட்டியில் தலைசிறந்த அணிகள் ஆட உள்ளன . முதல் நாள் ஆட்டமான இன்று ஆட உள்ள அணிகள்
பட்டுகோட்டை vs மதுக்கூர்
மற்றும்
பிச்சின்னிக்காடு vs AFFA
மோதுகிறார்கள் என்பதை கால்பந்தாட்ட ரசிகர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம் .பார்வையாளர்கள் அனைவரும் திரளாக வருகை தந்து ஆட்டத்தை கண்டு குதூகளிக்க வேண்டுகிறோம் .
இங்ஙனம்
அதிரை பீச் பாய்ஸ் -கடற்கரைத் தெரு ,அதிராம்பட்டினம் .
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது