அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 14ம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் (21,22/6/14) சனி, ஞாயிறு அன்று மாலை 4.00 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள WSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் மாநில அளவிலான தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாட இருப்பதால் இரண்டு நாட்களும் இத்தொடரில் அனல் பறக்கும் ஆட்டங்கள் காத்துள்ளன.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது