மக்காவில் ஆறுவயதிலேயே திருக்குர்ஆனின் 30 பாகங்களையும் மனனம் செய்த சிறுவன் !

0



   மக்காவில் வசித்துவரும் ஆறு வயது மட்டுமே நிறைவடைந்த ஒரு சிறுவன் திருமறை அல் குர்ஆனின் 30 பாகங்களையும் தனது ஆறு வயதிலேயே முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ளான்


அவனது பெயர் முஸ்ஹப் சத்தீக் அமீர் ஹம்ஸா என்பதாகும்:

அவனை ஆரம்பகல்விக்காக பாட சாலையில் முதல் வகுப்பில் சேர்ப்பதர்க்காக அவனது பெற்றோர்கள் மக்காவில் உள்ள சஹ்தியா என்ற ஆரம்ப பள்ளிக்கு அழைத்து வந்தனர்

முதல் வகுப்பில் சேருவதர்கு முன்பே அந்த சிறுவன் திருமறை முழுவதையும் மனனம் செய்துள்ளதை அறிந்த அந்த பள்ளியின் மேலாளர் ளயிபுல்லா அந்த சிறுவனையும் அவனது தந்தையையும் வரவேற்று மரியாதை செய்தார்

அந்த அதிசய சிறுவனின் அழகிய படத்தையும் பள்ளி நிறுவாகம் அவனுக்கு மரியாதை செய்வதையும் தான் நீங்கள் படத்தில் பார்க்கின்றீர்கள்

இந்தபோன்ற முன்மாதிரி சிறுவனை பார்த்து நமது சமுதாயத்தில் இது போன்ற பிள்ளைகள் அதிகம் உருவாக வேண்டும் இறைவன்  
அதற்கு அருள் செய்ய வேண்டும்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)