அதிரை வழக்கறிஞர் நிஜாம் அவர்களின் மனைவி வழக்கறிஞர் ஸாஃப்பியா நிஜாமுதீன் அவர்களின் புதிய அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நடுத்தெரு பைத்துல்மால் அருகில் சிறப்பாக நடைபெற்றது. இந்த அலுவலகத்தை Mr.N.M.ஷாஜகான் B.Sc.,B.L., (மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ,PFI மாநில செயற்குழு உறுப்பினர்) அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்த திறப்பு விழாவிற்கு Mr.A.அலாவுதீன் B.E.,ML., (மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்), Mr.A.செய்யது அப்துல் காதர் B.A.,B.L.,(மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்),Mr.A.ராஜா முஹம்மது ML.,(சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்),Mr.N.பாலுச்சாமிB.A.,B.L.,(வழக்கறிஞர்,பட்டுக்கோட்டை நீதிமன்றம்),Mrs.P.ஜானகி B.A.,B.L., (வழக்கறிஞர்,பட்டுக்கோட்டை நீதிமன்றம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
திறப்பு விழாவிற்கு வந்து இருந்த அனைவரையும் வழக்கறிஞர் நிஜாம் அன்புடன் வரவேற்றார்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது