அதிரை WFC நடத்தும் 8ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி மேலத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் அதிரை WFC அணியை எதிர்த்து பொதக்குடி அணி களமிறங்கியது. மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கிய இப்போட்டியில் துவக்கத்தில் இருந்து அதிரை WFC அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. பரபராப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய WFC அணியினர் 3-0 என்ற கோல்கள் கணக்கில் பொதக்குடி அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தனர்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது