காதிர் முஹைதீன் பள்ளிக்கு இலவச மிதிவண்டி உதிரி பாகங்கள் கொண்டுவரப்பட்டன!!

Editorial
0
கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு,அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறது.கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.அதைத்தொடர்ந்து
இன்று நமதூர் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளிக்கு மிதிவண்டிகளுக்குத் தேவையான உதிரி பாகங்கள் வந்துள்ளன.பள்ளியில் மிதிவண்டி பொருத்தும் மெக்கானிக்குகளைக் கொண்டு மிதிவண்டி பொருத்தும் வேலை மும்முரமாக நடைப்பெற துவங்கியுள்ளது.மிதிவண்டிகள் பொருத்தப்பட்டப் பிறகு மாணவர்களுக்கு மிதிவண்டி வினியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)