திருட்டுக்கள் நடந்தபடி தான் உள்ளது.
அதிகபட்சமாக இறுக்கைக்கு கீழே வைக்கப்படும் ஸூட்கேஸ்களை குறி வைத்து திருடர்கள் திருடி விடுகிறார்கள். பொருட்களை பறி கொடுத்த பயணிக்கு இறங்கும் போதுதான் அது தெறியவரும். அதன் பிறகு ரயில்வே போலிசாரிடம் புகார் கொடுத்தாலும் பிறயோஜனமில்லை. ஒருவேளை பணத்தின் போதே பறி கொடுத்த பொருள் கிடைத்து விட்டால் பயணத்தை பாதியில் நிறுத்தமுடியாது.
இத்தகைய சூழ்நிலையில் இருப்பவர்கள், ஓடும் ரயிலில் போலிசாரிடம் புகார் கொடுக்க இயலாதவர்கள் அத்திருட்டை பற்றி உடனடியாக 99625-00500 என்ற எண்ணுக்கு தகவல்களை தெரிவிக்களாம்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது