அதிரை பேருந்து நிலையத்தில் வெள்ளம் போல் திரண்ட மக்கள்

1
தற்பொழுது அதிரை பேருந்து நிலையத்தில் நடந்துக்கொண்டிருக்கும் லியோனியின் பட்டிமன்றத்தைக் காண அதிரை மற்றும் அதன் சுற்று வட்டரப்பகுதி மக்கள் குவிந்துள்ளனர்.மேலும் இந்த நிகழ்சிக்கு
தி.மு.க. வின் நாடாளமன்ற உறுப்பினர் திரு S.S.பழனிமானிக்கம் அவர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்துக்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்க்கான புகைப்படங்கள் கீழே..









Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment