அதிரையில் கூட்டுக் குர்பானி திட்டம், போட்டிப் போட்டு அறிவிக்கும் அதிரை அமைப்புகள்..!

2
எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் அதிரையில் கூட்டுக்குர்பானி திட்டத்தை அதிரை பைத்துல்மால், அதிரை எத்திம்கானா மதர்சா, அதிரை தவ்ஹீத் ஜமாத், அதிரை த.மு.மு.க ஆகிய அமைப்புகள் பல வருடங்களாக இந்த கூட்டுக் குர்பானி திட்டத்தை அதிரையில் நடத்திக்கொண்டு வருகின்றனர். அதே போல்
இந்த வருடமும் இந்த திட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தால் தனியாக குர்பானி கொடுக்க வசதியில்லாதோர் பயன்பெறுவர்.மேலும் இந்த திட்டத்தினால் வரும் பணம் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு சென்றடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் எந்த அமைப்பில் குர்பானி கொடுக்க விரும்புகின்றீர்களோ அந்த அமைப்பின் தொலைப்பேசி எண்கள் கீழே உள்ள புகைப்படங்களில் உள்ளன.




                   

           


Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. எதுல கூட்டுக் குர்பானி கொடுக்குரதுன்னு ஒரே குழப்பமா இருக்குது..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஹாஜா அவர்களுக்கு,
      எதுல கூட்டுக் குர்பானி கொடுத்தாலும் நன்மை தான், தங்களுக்கு விருப்பமானவற்றில் குர்பானி கொடுங்கள்

      Delete
Post a Comment