இந்த வருடம் தமிழகத்தில் மழை நியாயமான அளவு பெய்ததால் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அணைகள் நிரம்பியுள்ளன. மேலும் மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும் காவிரி ஆற்றிலிருந்து வெளியாகும் உபரி நீர் அதன் கிளை ஆறுகளுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அதிரை அருகே உள்ள தொக்காளிக்காடு நாசூனி ஆற்று அனைகள் நிரம்பியுள்ளன. இதில் தொக்காளிக்காடு அனையில் நீர் கழுத்தளவிற்க்கு நிறம்பி வழிகின்றது. இதனால் அதிரையர்களின் தற்போதைய சுற்றுள்ளாத்தளமாக மாற்றம்கண்டுள்ளது இந்த அணை.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது