மக்கள் குரல்: அதிரையி்ல் நிலவி வரும் தண்ணீர் பற்றாகுறைக்கு காரணம்?

1
தற்போது அதிரையை எடுத்துக்கொண்டால் தண்ணீர் பற்றாக்குறை என்பது இன்றிமையாத ஒன்றாகவே உள்ளது. தற்போதைய காலங்களில் பல காரணிகளால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதில் அதிகம் எந்த காரணத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதை களையும் முயற்சியாக அதிரை பிறை வாசகர்கள் மத்தியில் ஒரு கருத்துக்கணிப்பை ஏற்ப்படுத்தியது.

இதில் அதிக வாசகர்கள் தங்கள் கருத்தை வாக்களித்திருந்தனர். இதில் அதிக நேயர்கள் நிலத்தடி நீர் குறைப்பாடு என்ற பிரச்சனைக்கே தங்கள் வாக்குகளை பதிந்தனர்.

அடுத்த மக்கள் குரல் கேள்வி:

அதிரையில் தெருவிற்க்கு தெரு குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு காரணம்?

பொதுமக்களின் அலட்சியம்

பேரூராட்சி சரிவர குப்பைகளை அல்லாதது

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மொதல்ல AA -Alternative Agriculture என்கிற அரசாங்க திட்டத்த செயல் படுத்துங்க.... மரம் அழிப்போம், மன்வழம் காப்போம் என்கிற திட்டம் அது... கருவேல மரங்களால் பூமிக்கு 150 அடி ஆலம் வரை உள்ள தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதன் சுற்று வட்டாரத்தையே வரட்சிக்கி இட்டு செல்ல கூடிய அபாயகரமான இவற்றை அழிக்க அரசாங்கம் முன் வந்துள்ளது... இவற்றை கூண்டோடு அழித்த கேரளா இன்று செழிப்போடு இருப்பதை கண்கூடாக காண்கிறோம்... அதிரை பேரூராட்சி தலைவர் இதில் கவனம் செலுத்தி ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்... மேலும் விவரங்களுக்கு... http://mdusskadl.blogspot.com/2012/05/blog-post_18.html

    ReplyDelete
Post a Comment