அதிரையில் உள்ள 21 வார்டுகளில் உள்ள கால்நடைகளும் உரிமையாளர்களின் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே அலைந்து திரிகின்றன. குப்பைகளில் கிடக்கும் விஷத்தன்மையுடைய மக்காத பாலிதீன் மைகளையும், மேலும் நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களையும் உண்ணுகின்றன. இதனால் அன்மை காலமாக அதிரையில் கால்நடைகளின் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
மேலும் தற்பொழுது கால்நடைகளுக்கு கோமாரி என்னும் நோய் பரவி வருவதால் கால்நடைகள் உயிர் இழந்து வருகின்றன, என மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது போன்று பராமரிப்பு இன்றி திரியும் ஆடு, மாடுகள் அதிரையின் முக்கிய சாலைகளின் குறுக்கே வழி மறித்துக் கொண்டு நிற்கின்றன. இதனால் அன்மை காலமாக நம் ஊரில் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.


இது போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்ட அதிரை பேருராட்சி, இனி சாலைகளில் திரியும் கால் நடைகளை அதன் உரிமையாளர்கள் பரமரிக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் சாலைகளில் திரியும் பட்சத்தில் அதனை பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்பொழுது கால்நடைகளுக்கு கோமாரி என்னும் நோய் பரவி வருவதால் கால்நடைகள் உயிர் இழந்து வருகின்றன, என மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது போன்று பராமரிப்பு இன்றி திரியும் ஆடு, மாடுகள் அதிரையின் முக்கிய சாலைகளின் குறுக்கே வழி மறித்துக் கொண்டு நிற்கின்றன. இதனால் அன்மை காலமாக நம் ஊரில் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.


இது போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்ட அதிரை பேருராட்சி, இனி சாலைகளில் திரியும் கால் நடைகளை அதன் உரிமையாளர்கள் பரமரிக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் சாலைகளில் திரியும் பட்சத்தில் அதனை பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
செயல் அலுவலர்,
அதிரை பேரூராட்சி.
குப்பையை அல்லணும். அதை அலட்சியப்படுத்திவிட்டு பழியை போடுவதா?
ReplyDelete