அதிரை உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

0
கடந்த இரண்டு நாட்களாக நாகை மாவட்ட கடற்கரை பகுதியில் புயல் நிலைக்கொண்டிருந்த செய்தி ஊடகங்கள் வாயிலாக நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த புயல் இன்று கரையை கடக்க கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாலர்கள் தெரிவித்துள்ளனர்.



 இதன் விளைவாக அதிரை முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. எனவே இன்று அதிரை உட்பட தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விட


ப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)