நாளை அதிரை ஜாவியாவில் கடந்த 39 நாட்களாக புகாரி ஷரீஃப் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்று வந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நாளை காலை பல உலமாக்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் நாளை நிறைவுபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து அதிரை ஜாவியால் கமிட்டியின் செக்ரட்டரியான M.B.அபூபக்கர் காக்கா அவர்கள் அதிரைபிறை.காம் இணைய தளத்திற்க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
இதில் அவர் கூறியதாவது அதிரை ஜாவியாவில் வரும் நாட்களில் அதிரை இஸ்லாமிய மக்களின் நலனுக்காக அதில் திருமணம் நடத்த குறைந்த வாடகைக்கு விடப்போவதாகவும் தெரிவித்தார். மேலும் இவர் கூறியதாவது புகாரி ஷரீப் நிகழ்ச்சியை இனி வாரா வாரம் வெள்ளிக்கிழமை காலையிலும் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது