முஸ்லிம்கள் பட்டாசு வெடிக்கலாமா?

0
Photo: முஸ்லிம்கள் பட்டாசு வெடிக்கலாமா?
தீபாவளியன்று தமிழகத்தில் முஸ்லிம்கள் பலர் பட்டாசு மற்றும்
வாண வேடிக்கைகளை வாங்கி வெடித்ததைப் பரவலாக்க் காண
முடிந்தது. இது இணை வைத்தலுக்குச் சமமாகுமா?
இதற்கு விளக்கம் தர வேண்டும். - யூசுப் ஃபஹத், கம்பம்.. 
www.fb.com/tamilmuslim101 

 பட்டாசு வெடிக்கும் எந்த முஸ்லிமும் பிற மத தெய்வங்களைக்
கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதில்லை. அதை வழிபாட்டில்
ஒரு அம்சமாகவும் அவர்கள் கருதுவதில்லை. எனவே இணை வைப்பில்
இது சேராது. 

ஆனால் ஏராளமான பாவங்களை செய்த குற்றத்தை அவர்கள் சுமப்பார்கள். 

 பொருளாதாரத்தைப் பயனில்லாத வழியில் செலவிடுதல் மார்க்கத்தில்
பாவமாகும் (ஹராம்).
காற்றை மாசுபடச் செய்து மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும்
கேடு விளைவிப்பதும் பாவமாகும் (ஹராம்).
நோயாளிகளின் நிம்மதியைக் கெடுத்து மாணவ- மாணவிகளின்
படிப்பையும் இது கெடுத்து விடுகிறது. இதுவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.
பட்டாசு நெருப்பின் மூலம் குடிசைகள்
எரிந்து பிறரது சொத்துகளும் நாசமாகின்றன. உயிர்களும்
பலியாகின்றன. பட்டாசு வெடிப்பவர்களே பலியாகும் நிலையும்
ஏற்படுகிறது. 

இப்படி மார்க்கம் தடுத்துள்ள அதிகமான காரியங்களின் தொகுப்பாக
பட்டாசு வெடித்தல் அமைந்துள்ளதால் இஸ்லாத்தில்
இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இதை முஸ்லிம்கள்
உணர்ந்து பாவத்தில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ளவேண்டும். 

SOURCE: http://www.onlinepj.com/unarvuweekly/muslimkal_pattasu_vedikalama/பட்டாசு வெடிக்கும் எந்த முஸ்லிமும் பிற மத தெய்வங்களைக் கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதில்லை. அதை வழிபாட்டில் ஒரு அம்சமாகவும் அவர்கள் கருதுவதில்லை. எனவே இணை வைப்பில் இது சேராது. ஆனால் ஏராளமான பாவங்களை

செய்த குற்றத்தை அவர்கள் சுமப்பார்கள். 

பொருளாதாரத்தைப் பயனில்லாத வழியில் செலவிடுதல் மார்க்கத்தில் பாவமாகும் (ஹராம்).
காற்றை மாசுபடச் செய்து மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிப்பதும்  

பாவமாகும் (ஹராம்).

நோயாளிகளின் நிம்மதியைக் கெடுத்து மாணவ- மாணவிகளின் படிப்பையும் இது கெடுத்து விடுகிறது. இதுவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். பட்டாசு நெருப்பின் மூலம் குடிசைகள்
எரிந்து பிறரது சொத்துகளும் நாசமாகின்றன. உயிர்களும் பலியாகின்றன. பட்டாசு வெடிப்பவர்களே பலியாகும் நிலையும் ஏற்படுகிறது. 

இப்படி மார்க்கம் தடுத்துள்ள அதிகமான காரியங்களின் தொகுப்பாக பட்டாசு வெடித்தல் அமைந்துள்ளதால் இஸ்லாத்தில் இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இதை முஸ்லிம்கள்
உணர்ந்து பாவத்தில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ளவேண்டும். 


நன்றி:onlinepj.com

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)