FLASH NEWS: அதிரையில் இருந்து சென்னை சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது

0
நேற்று அதிராம்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முத்துப்பேட்டையை அடுத்த கீழக்காடு பாமணி ஆற்று பாலம் அருகே வந்தபோது, எதிரே முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு
சென்ற லாரி, தனியார் ஆம்னி பஸ் மீது மோதியது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமதுஅலி மகன் ஆஜித்கான்(வயது37) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)