
அளவற்ற அருளாளன் நிகரற்ற
அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
கடந்த ரமலான் மாத இரவுகளில் மார்க்க
சொற்பொழிவாற்றி அதிரை மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தவரும், மறைந்த வான்சுடர் ஏகத்துவ பத்திரிக்கையின் ஆசிரியரின் இளவலும் அதிரையில்
வெள்ளியன்று மாலை மார்க்க சொற்பொழிவாற்றவுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் இஸ்லாத்தை அதன்
தூய வடிவில் அறிந்து கொள்ள வாரீர், வாரீர்
என அன்புடன்
அழைக்கிறது அதிரை தாருத் தவ்ஹீத் ADT
info: adirai islamic mission
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது