சாலை விபத்தால் உடல் உணர்வின்றி தவிக்கும் சகோதருக்கு உதவிடுங்க‌ள்

0

ஈர நெஞ்சம் உள்ளவர்கள் கவனத்திற்க்கு!! பிறர் நலனில் அதிக அக்கரையுள்ள கண்ணியவான்களே! இந்தப் பதிவை அதிகமாகப் பகிருங்கள்! நீங்கள் பகிர்வதன் மூலம் எங்கோ ஒரு இடத்தில் பிறருக்கு உதவக் காத்திருக்கும் மனிநேயமுள்ளவர்களுக்கு சென்றடைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது!! தயவு செய்து பகிருங்கள் பரப்புங்கள்!!

ஆதரவுக்கு ஆட்கள் இன்றி மருத்துவ மனையில் கிடக்கிறார் உணர்வின்றி கடந்த 20 நாட்களுக்கு முன் முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் ஆட்டோ ஒட்டி கொண்டு போகும் போது ஆட்டோ நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து விட்டார் முத்துப்பேட்டையை சார்ந்த "நபீல் அஹமது" என்பவர் கடந்த 20 தினங்களாக யாதொரு சிகிச்சையும் அளிக்காமல் தஞ்சை மருத்துவ மனையில் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த நிலையில் பார்பதற்கு ஆட்கள் இல்லாத வகையில் அவதியுறம் செய்தி கேட்டு இன்று நேரில் சென்று பார்த்து மருத்துவர்களை அணுகி முன்னாள் டீன் டாக்டர் குணசேகரன் மற்றும் டாக்டர் கணேசன் ஆகியவர்களிடம் விபரம் சொல்லி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.

 ஆனாலும் கையில் காசு இல்லாமல் மிகவும் சிரமாமான நிலையில் உதவிக்கு ஆட்கள் இன்றி தவித்துடும் இந்த 25 வயது வாலிபனை காப்பாற்ற துவா செய்வதுடன் முடிந்தால் உதவி செயலாம்  அல்லது இதனை சேர் செய்யலாம்.
விபரங்களுக்கு செயலளர் ஆட்டோ ஸ்டான்ட் முத்துப்பேட்டை 04369 262789 
 info: muthuppettaibbc



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)