FLASH NEWS: அதிரையை சேர்ந்த கொலை குற்றவாளி சென்னை ஏர்போர்டில் கைது

1


அதிரையை சேர்ந்தவர் பார்த்த சாரதி[43]. 2004ம் ஆண்டு தஞ்சையில் நடந்த கோஷ்டி மோதலில் நடந்த கொலை வழக்கில்,    இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று துபாய் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளை விமான நிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். பார்த்த சாரதியும் அந்த விமானத்தில் வந்தார்.




 அதிகாரிகள் சோதித்ததில், அவர் தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஒரு அறையில் அவரை வைத்து தஞ்சாவூர் எஸ்பிக்கு தகவல் கொடுத்தனர். 


இதையடுத்து பார்த்தசாரதியை தஞ்சாவூர் கொண்டு செல்ல தனிப்படை போலீசார் தனிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர்.3


               

dinamalar news

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment