அண்ணனின் கப்ருக்கு அருகிலேயே அவரது கப்றும் அமைய போகிறது என்பதை அவர் வீட்டைவிட்டு புறப்படும் போது அறிந்திருக்க வாய்பில்லை
அண்ணனின் ஜனஸதொழுகையில் கலந்து கொள்வதர்காக ஒழு செய்து விட்டு மஸ்ஜிதுக்குள் நுழைந்தவர் மயங்கி விழுந்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்
லுஹர் தொழுகைக்கு பிறகு அண்ணனின் ஜனாஸா அடக்கம் செய்யபட்டது.
அஸர் தொழுகைக்கு பிறகு தம்பியின்ஜனாஸா அண்ணனின் அருகிலேயே அடக்கம் செய்ய பட்டது
இதில் கலந்து கொண்ட பலர்களும் கலங்கிய கண்களோடும் கனத்த இதையத்தோடும் கலைந்து சென்றனர்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete