அதிரையில் நடைப்பெற்ற ஓல்ட் மாடல் கல்யாணம்

3

அதிரையில் இந்த மாதம் முழுவதும் பல கல்யாணங்கள் நடைப்பெற்று வருகிறது. அது போல் அதிரை செக்கடிப் பள்ளியில் இன்று காலை ஒரு திருமணம் நடைப்பெற்றது.

பல வருடங்களுக்கு முன் அதிரையில் நடைப்பெறும் பெரும்பாலான திருமணங்களில், சுன்னத் நிகழ்ச்சிகளிலும் பேண்ட் வாத்தியத்தோடு இஸ்லாமிய பாட்டுகள் முழங்க திருமணம் நடைப்பெறுவது வழக்கம்.

கடந்த சில வருடங்களாக அதிரையில் ஏற்ப்பட்ட நாகரிக வளர்ச்சியால் இந்த முறை கடைப்பிடிக்காமல் இருந்து வந்தது. ஆனால் இன்று நடைப்பெற்ற திருமணத்தில் நாகூரில் இருந்து சிறப்பாக வரவழைப்பட்ட பேண்ட் வாத்தியக் குழுவும் இஸ்லாமிய பாட்டுக்குழுவினரின் சிறப்பான நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

பல வருடங்களுக்கு பிறகு பேண்ட் வாத்தியத்தோடு வித்தியாசமான முறையில் நடைப்பெற்ற திருமணத்தில் பலர் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.



Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இப்படி செய்வது சரியா தவறா?
    பணம்.
    பணம் இருந்தால் போதாது மனம் இருக்கணும்.
    பணத்தை இல்லாத ஏழைகளுக்கு கொடுக்க மனம் இருக்கணும்.

    ReplyDelete
  2. ஆரீராரீ ராரீரோஜன் கண்மணீயே, ஆரீராரீ ராரீரோஜன் கண்மணீயே, சீராட்டி முத்தமிட்டு தாலாட்டி தொட்டில் கட்டி, தாலாட்டியே மகிந்தர் ஆமினம்மா.....பாட்டு ஞாபகத்துக்கு வந்திரிச்சி....

    ReplyDelete
  3. I don't see any problem with "thabs" with islamic songs. Let's get back the old charm of adirampattinam celebrations

    ReplyDelete
Post a Comment