திருவாரூர் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர்

1
திருவாரூரில் புதிய மாவட்ட ஆட்சியர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் எம் மதிவாணன் அவர்கள் இன்று 08/06/2014 காலை 10.30மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்பு .

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மரு எம் .மதிவாணன் அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டார் .

கல்வித்தகுதி :  B.Sc., Agri, MBA., Fin  And  Ph.d.,
சொந்த ஊர் : நாமக்கல் மாவட்டம் ஊக்கரைபட்டி கிராமம்
குடும்பம்  :  மனைவி மற்றும் மூன்று மகள்கள்

பணி : கரூர் மாவட்ட வருவாய் அலுவலர்
             திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 2011-2012
            ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் முன்பு


தகவல்: muthupettaibbc

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பணி சிறக்கவாழ்த்துக்கள்

    ReplyDelete
Post a Comment