கற்பழிப்பு சம்பவஙளுக்கு எதிராக சென்னையில் CFI மாணவர் அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டம்

1
சென்னை மண்ணடியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் இன்று காலை 11:00 மணியளவில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகத்தில் தொடரும் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றன.

இதில் மாநில தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்களும் மாநில செயர்குழு உறுப்பினர் முஸ்தபா அவர்களும் கலந்துக்கொண்டனர்.






Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மானவர்கள் போரட்டம் வெல்லட்டும்.

    ReplyDelete
Post a Comment