தற்பொழுது நோன்பு பெருநாள் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. தற்போதைய நிலவரப்படி சவூதி, துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் அமேரிக்காவிலும் ஷவ்வால் முதல் பிறை தென்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து நாளை அந்த நாடுகளில் நாளை ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் வாழும் அதிரை பிறை நேயர்களுக்கு பெருநாள் நல்வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Advertisement
உலகில் வாழும் அனைத்து முஸ்லிம் சொந்தங்களுக்கு
ReplyDeleteஈகை பெருநாள் வாழ்த்துக்கள் ...
அதிரை அன்பு சொந்தங்களுக்கு நல் வாழ்த்துக்கள் ..,
அதிரை பிறை நிர்வாகிகளுக்கு ஏன் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்