பட்டுக்கோடையில் 2 மணிநேரம் தவித்த அதிரையர்கள்!

0

இன்று அம்மாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க வினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கொண்டு அசம்பாவிதங்களை தவிர்க்க கடைகள் மூடப்பட்டன.

மேலும் பேருந்துகளும் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் ஹஜ்ஜு பெருநாளுக்கு பொருட்கள் வாங்க பட்டுக்கோட்டைக்கு வந்த அதிரை பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பேருந்து நிலையத்தில் 2மணி நேரம் காத்துக்கிடந்தனர்.










Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)