அதிரையில் பரபரப்பு! பஸ் முன் கண்ணாடி வெடித்ததில் 5 பேர் படுகாயம்!

0

அதிராம்பட்டினத்தில் பஸ்முன்புற கண்ணடி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ராமநாதபுரத்திலிருந்து வேளங்கண்ணிக்கு அரசு பஸ் ஒன்று அதிராம்பட்டித்தை நோக்கி வந்துகொண்டிருந்தது அப்போது திடிரென பஸ் முன்புற கண்ணடி வெடித்தது இதில் முன் சிட்டில் அமர்ந்திருந்த இரண்டு குழந்தைகள் இரண்டு பெண்கள் மற்றும் பஸ் டிரைவர் உள்பட பஸ் கண்ணடி தூள் தாக்கி பலத்த காயம் அடைந்தனர் கண்ணடி தாக்கியதில் பஸ் டிரைவருக்கு கை மற்றும் கழுத்து பகுதிகளிலும் மற்றவர்களுக்கு முகம் மற்றும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது ரத்தம் வெளியேறிய நிலையில் உடனடியாக அவர்களை அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெறப்பட்டது 

படங்கள் மணிரெத்தினம், கண்ணன் (அதிரை வானவில்)
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)