வரும் 18ம் தேதி இடைதேர்தல் நடக்க இருந்தது .இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றைய தினம் நடைபெற்றது .நமதூர் 8 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கட்சி சார்பாக சேனா மூனா என்கிற ஹாஜா முஹைதீன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார் .இவருக்கு எதிர்த்து யாரும் போட்டி இடவில்லை .ஆகையால் சேனா மூனா அவர்கள் போட்டியின்றி
தேர்வு செய்யப்பட்டார் .
இவர் போட்டியின்றி வெற்றி பெற்றதை அதிமுக கட்சி நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர் .
Advertisement



பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நேற்று வேட்ப்புமனு தாக்கல் செய்யும்போது அவர்களுடன் நானும் கூடவே இருந்தேன், தாக்கல் முடிந்ததும் பட்டாசு வெடிக்கலையா என்று நான் கேட்டதற்கு அதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன சேனா மூனா, இப்ப மட்டும் எப்படிங்க பட்டாசு வெடிக்க ஒத்துக் கொண்டார்?
அதுவா, அதுவந்து அரசியல்ன்னா அப்படித்தாங்க.
ஓ! அப்படியா!! அப்போ அவரை வாழ்த்திடுவோம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com