கேமரூன் நாட்டின் கால்பந்தாட்ட அணியின் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உடன் வந்த மதகுரு அனைவரும் புனித இஸ்லாம் மதத்தை ஏற்று கொண்டதாக துபாயிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
துபாய்க்கு வந்த அவர்கள் இஸ்லாமியர்களின் உபசரிப்பு, கண்ணியமான நடத்தை, மற்றவர்களை கண்ணியமாக நடத்தும் பாங்கு முதலியவற்றை புரிந்துக்கொண்ட பின்னர் தாம் இஸ்லாத்தை தழுவ முடிவெடுத்ததாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய்க்கு வந்த அவர்கள் இஸ்லாமியர்களின் உபசரிப்பு, கண்ணியமான நடத்தை, மற்றவர்களை கண்ணியமாக நடத்தும் பாங்கு முதலியவற்றை புரிந்துக்கொண்ட பின்னர் தாம் இஸ்லாத்தை தழுவ முடிவெடுத்ததாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது