சுத்தமாகிறது நம்ம ஊரு ஏரி!

1

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது கரிசல்மணி ஏரி. இது பல வருடங்களாக அதிரையின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது.

இந்த ஏரி கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக நீர் வரத்து இன்றி வரண்ட காடாக மாறியிருந்தது மட்டுமல்லாமல் சமுக விரோதிகள் மற்றும் குடிகாரர்களின் கூடாரமாகவும் திகழ்கிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதிரை குளங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருவதை அதிரை பிறையில் பார்த்திருப்பீர்கள். அந்த வரிசையில் அடுத்ததாக கரிசல்மனி ஏரியில்  வளர்ந்துள்ள காடுகள் அதிரை பேரூராட்சி சார்பாக வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.











Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதனுள்ளே குடியிருப்புகள் பெருகிவிட்டதே

    ReplyDelete
Post a Comment