காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பெண்களுக்கான அனைத்துக்கல்லூரி கோ-கோ போட்டிகளில் 25 கல்லூரிகள் கலந்து கொண்டது. இதனை தொடர்ந்து இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது .இதில் சாம்பியன்ஸ் டிராபியை மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்லூரி அணியினர் தட்டிச்சென்றனர். பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கோ-கோ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
நன்றி :LION.SYED AHAMED KABEER ,
(காதிர் முகைதீன் கல்லூரி ஆசிரியர்)
Advertisement








1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது