(05-10-2014) அன்று தினத்தந்தியில் இஸ்லாமிய பெண்களை விபச்சாரிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் ஒரு அவதூரான செய்தியை வெளியிட்டிருந்தனர்.
இந்த செய்தியை படித்த பல பேர் அதிர்ச்சி அடைந்தனர் .இந்த செய்தி இப்படியே விட்டுவிடாமல் தினத்தந்தி அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு பல பேர் பேசினர் .இந்த செய்தி தவறு என்று அறிந்த தினத்தந்தி ஆசிரியர் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்டார் .
அல்லாஹு அக்பர் !
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது