அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு !

0

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது .அதில் தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009ன் படி திருமணங்களை கட்டாயம் பதிவுத் துறையில் பதிவு செய்ய வேண்டும் .

இதற்கான முதல் நிபந்தனை :

மணமகன் -21 வயதையும் ,
மணமகள் -18 வயதையும் 
பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும் .திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் .தவறினால் தாமதக் கட்டணத்துடன் 150 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் .

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மூலம் திருமணங்களை பதிவு செய்ய வருவோர் மணமக்களின் ஆதாரமான நகலைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . 


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)