தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மத் அலியார் அவர்களின் மகனும் மர்ஹும் அஹ்மத் ஜலாலுதீன்,மர்ஹீம் S.A..ஜப்பார் (நிருபர்) அவர்களின் தம்பியும், M.முண்டாசு காதர்(எ)காதர் முகைதீன் அவர்களின் சகலையும் ,மர்ஹும் M.அபுதாகிர் , A.ஜமால் முஹம்மத், A.அப்துல் அஜீஸ் அவர்களின் மச்சானும்,K.யஹ்யா கான்,நசீர் கான்,ரபீக் கான் இவர்களின் சாச்சவுமான பாபி டைலர் (எ) சுல்தான் முகைதீன் அவர்கள் இன்று காலை 5.30 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று அசர் தொழுகை முடிந்தவுடன் தரகர் தெரு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக
Advertisement

.png)

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete