தமிழகம் முழுவதும் இன்று (21-05-2015) 10th தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியின் 10th தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ...
இபபள்ளியில் 24 மாணவிகள் அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவிகள்:
முதல் இடம்: பர்வீன் சுல்தானா 497/500
இரண்டாம் இடம்: செய்யது அலி பாத்திமா 490/500
மூன்றாம் இடம்: ஐஸ்வர்யா 478/500
தேர்ச்சி விகிதம்: 99.4%
இபபள்ளியில் 24 மாணவிகள் அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவிகள்:
முதல் இடம்: பர்வீன் சுல்தானா 497/500
இரண்டாம் இடம்: செய்யது அலி பாத்திமா 490/500
மூன்றாம் இடம்: ஐஸ்வர்யா 478/500
தேர்ச்சி விகிதம்: 99.4%
Advertisement



தங்களின் கடின உழைப்பால் வாகைசூடி ஊருக்கு கண்ணியம் சேர்த்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வெற்றிப்பயணம் தொடர அல்லாஹ் அருள் செய்வானாக!