அதிரை அருகே சாலை விபத்து! அதிரை சிறுவர்கள் படுகாயம்!

Editorial
1


அதிரை முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர்கள் தாயாளன்(16) மற்றும் சுவின்(16). இவர்கள் இருவரும் அதிரை அருகே உள்ள மகிழங்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் மாடு குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பும் போது எதிர்பாரத விதமாக கிழே விழுந்தனர். இதில் காயமடைந்த இருவரும் வேகமாக மீட்கப்பட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஓட்டுனர் உரிமம் பெறாமல் சிறுவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவதால் அதிரையில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment