அஸ்ஸலாமு அலைக்கும்
வண்டிப்பேட்டையை சேர்ந்த மர்ஹூம் இ.செ.மூ சேக் தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹூம் A.M.அபூபக்கர் அவர்களின் மனைவியும் சம்சுத்தீன், மு.கா.இப்ராஹிம் இவர்களின் மாமியாரும் கு.மு.க.முஹம்மது மீராசா, அஹமது கபீர், சேக் நெய்னா மரைக்காயர், சாகுல் ஹமீது, பஷீர் அஹமது ஆகியோரின் சிறிய தாயாரும், அப்துல் மாலிக், ரியாஸ் அஹமது ஆகியோரின் உம்மம்மாவும் ஆகிய முஹமது மரியம் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாசா இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Advertisement
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
ReplyDelete