கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரஃப்னாஸ் என்ற இச்சிறுவன் நேற்று மிஃராஜ் நோன்பு வைத்திருந்த நிலையில் பள்ளிவிடுமுறை என்பதால் வேலை செய்யும் கடையில் ஃப்ரிட்ஜை திறக்கும்போது மின்சாரம் தாக்கியது. இதனால் இச்சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
மருத்துவமனையில் தண்ணீர் கொடுக்க, நோன்பு என்பதால் குடிக்க மறுத்து விட்டான். பிறகு, சிகிச்சை பலனின்றி நேற்றி இரவு ஷஹீத் ஆனான். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹு தஆலா அவரது பாவங்களை மன்னித்து மறுவுலக அந்தஸ்துகளை உயர்த்தி, சுவனப்பூஞ்சோலையில் சுற்றித்திரிய செய்வானாக, ஆமீன்.
Advertisement
மருத்துவமனையில் தண்ணீர் கொடுக்க, நோன்பு என்பதால் குடிக்க மறுத்து விட்டான். பிறகு, சிகிச்சை பலனின்றி நேற்றி இரவு ஷஹீத் ஆனான். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹு தஆலா அவரது பாவங்களை மன்னித்து மறுவுலக அந்தஸ்துகளை உயர்த்தி, சுவனப்பூஞ்சோலையில் சுற்றித்திரிய செய்வானாக, ஆமீன்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது