அதிரையில் SDPI கட்சி சார்பாக நேபாள் பூகம்ப நிவாரண நிதி வசூல்!

Irshad Bin Jahaber Ali
0

பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரம் வசிப்பிடங்ளை இழந்த நேபாள் மக்களுக்கு உதவும் வகையில் இந்தியா முழுவதும் SDPI கட்சி சார்பாக நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் அதிரை  SDPI கட்சியின் சார்பாக இன்று கடைகள் மற்றும் பொது மக்களிடமிருந்து நிவாரண உதவி பெறப்பட்டது. இதில் அதிரை SDPI கிளை தலைவர் மற்றும் நிர்வாகிகளால் இந்நிவாரண உதவி பெறப்பட்டது. மாவட்டம் முழுவதும் நிதி சேகரிக்கவும் மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)