அதிரையில் சிறப்பாக நடைபெற்ற அதிரை நிருபர் தளத்தின் புத்தக வெளியீட்டு விழா! (படங்கள் இணைப்பு)

Editorial
1
அதிரை நிருபர் இணையதளத்தின் சார்பாக "நபிமணியும் நகைச்சுவையும்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நமதூர் லாவான்யா மஹாலில் காலை 10.10 முதல் துவங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை அப்துல் பாஸித் அவர்கள் கிராஅத் ஓது துவங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு முஹம்மது யூஸிஃப் ஸாலிஹ் தலைமை தாங்கினார். வரவேற்ப்புரையை நஸ்ருத்தீன் சாலிஹ் அவர்கள் ஆற்ற திருமண மண உரை (குத்பா) யை I.A.C.துபாய் நிறுவனர் அஷ்ஷேக் முஹம்மது இக்பால் மதனீ சிறப்பாக ஆற்றினார். இதனை அடுத்து நிக்காஹ் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து நபிமணியும் நகைச்சுவையும் என்ற நூலை அதிரை நிருபர் ஆசிரியர் குழுவினர் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து வாழ்த்துரையை முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும், பிறை மேடை மாத இதழ் ஆசிரியருமான M.அப்துல் ரஹ்மான் அவர்களும், சமுக நீதி முரசு மாத இதழின் ஆசிரியர் CMN சலீம் அவர்களும், அரசியல் விமர்சகரும், இதழாசிரியருமான ஆளூர் ஷாநவாஸ் அவர்களும் ஆற்றினார்கள். இதனை தொடர்ந்து திருமண வலிமா விருந்து நடைபெற்றது.

இந்த விழா ஏராளமான ஊடக வாதிகள், சமுக ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள், உலமாக்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
























Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாஷா அல்லாஹ் எங்களுக்கு புகழ்பாடும் விழா முக்கியம் அல்ல இறைவனின் தொழுகை தான் முக்கியம் என பல பிரபலம் விழாவில் கலந்துக்கொண்டாலும் தொழுகையை நிலைநாட்டிய உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக மேலும் இதுபோல் அதிரை நியூஸும் செய்து இருந்திருந்தால் அவர்களும் ஓர் சிறந்த எடுத்து காட்டாக இருந்திருப்பார்கள்

    ReplyDelete
Post a Comment